ஆயிரம் வாக்காளர்களுடன் வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றி யம் மற்றும் சட்டமன்றத் தொகுதி யின் தலைநகரமாகவும் உள்ள விராலிமலை ஊராட்சியை பேரூ ராட்சியாக தரம் உயர்த்த வேண்டு மென சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தி உள்ளது.
ஆயிரம் வாக்காளர்களுடன் வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றி யம் மற்றும் சட்டமன்றத் தொகுதி யின் தலைநகரமாகவும் உள்ள விராலிமலை ஊராட்சியை பேரூ ராட்சியாக தரம் உயர்த்த வேண்டு மென சிபிஎம் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தி உள்ளது.
திருவெண்ணெய்நல்லூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிதாக வருவாய் வட்டம் உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.